Monday 25 May 2015

OM POSITIVE USEFULL MESSAGE 2 [ விநாயகர் அபிஷேக பலன் ]


எண்கணித நிபுணர் ஆர்.பி.ஓம் தொடர்ந்து அளிக்க இருக்கும் கணேச பொக்கிஷத்தை  நீங்களும்  படித்துணர்ந்து  மற்றவர்களையும் படிக்கச் செய்து,இப்புண்ணிய  கைங்கர்யத்தில்  பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர்க்கு நீங்கள் குடிக்க கற்று கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும்.அதனால் உங்களுக்கு பாவம் வந்து சேரும்.அதை விட நல்லதை படிக்க கற்று கொடுத்தால் புண்ணியம் பெருகும்.அந்த புண்ணிய பலத்தால் அவர்களின் தீவினைகள் அற்றுபோகும்.உங்களுக்கு புண்ணியமும் வந்து சேரும்..

இனி அவரது தெய்விகப் பணி தொடரும்.........

ஓம் 
என் அன்னையின் திருப்பாத கமலங்கள் சரணம்
என் குருநாதரின் திருப்பாத கமலம் சரணம்
என் காதல் நாயகன் ,நண்பன்,மதா பிதா குரு தெய்வம் என அனைத்துமாய் விளங்கும்  விநாயகபெருமானின் திருப்பாத கமலம் சரணம்

 அன்புள்ளம் கொணட வாசகர்களே எல்லாம் உடையவன் இறைவன்.எல்லாம் கொடுத்த இறைவனுக்கு ஞானிகள் தம் உடல் பொருள்  ஆவியை ஈந்தனர்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம்  உண்ணும் போதுஒரு கைப்பிடி
யாவர்க்குமாம்  பிறர்க்கு இன்னுரை தானே,

பாச்சிலை கொடுத்தாலே மகிழ்கிற இறைவன் சாப்பிடும்போது அவனுக்கு சொல்கிற சமர்ப்பணத்தின் மூலம் நம்மை ஆசிர்வதிக்கிறான்.கடவுள் பெற்ற பிள்ளைகளாகிய நாம் தவறு செய்துவிடுகிறோம். தவறை இறைவன் மன்னிப்பான் பாவங்களை அவ்வளவு சீக்கிரத்தில் மன்னிப்பதில்லை.இருந்தாலும் நாம் அவனை விடுவதில்லை விடாது அவன் பாதத்தை இறஞ்சிகொண்டிருக்கிறோம்.கெஞ்சுகிறோம் கதறுகிறோம் நம் பாவத்தின் அளவிற்கேற்ப பரிகார முறைகளை ரிஷி பெருமக்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.அதை பிரம்ம லிபி முறையில் ஆய்வு செய்து சொல்வார்கள்.எல்லோரும் அந்த சூட்சுமத்தை அறிந்துகொள்ள முடியாதல்லவா,இறைவனை எந்தெந்த பொருளா;ல்
அபிஷேகம் செய்தால் பாவங்கள் நீங்கி நாம் கோரிய பலன்களை அடைய முடியும் என்று கண்டறிந்து தந்துள்ளார்கள்.வச்தி உள்ளவர்களால் 1008 பரிகாரம் செய்ய முடியும் வசதி இல்லாதவர்களால் பாவம் என்ன செய்ய முடியும்.கவலையை விடுங்கள் உங்களுக்கு என்ன தேவையோ கீழ்கணட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். நீங்கள் கோரிய வரத்தை எம்பெருமான் கணேச பெருமான் அளிக்க வேண்டுமென்று இந்த கட்டுரையின் வாயிலாக நானும் பிரார்த்தித்துகொள்கிறேன்


முக்கிய குறிப்பு :
மிகச்சரியாக வழிபாடு செய்வது என்பது உங்கள் பிரச்சனைக்கான காரண காரிய அமைப்புகளை பிரம்ம லிபிபரிகாரத்தின் மூலம் ஆராய்ந்து குரு தருகிற உபாசனா மந்திரத்தின் மூலம் வழிபட வேண்டும்.
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்

ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!
ஓம் நலமாக இருக்கிறோம் ! பலமாக இருக்கிறோம் ! வளமாக இருக்கிறோம் !!

கணேஷ் மஹராஜனின் திரு அருளால் நீங்கள் எப்படி இருந்தாலும்
உங்கள் ஜாதகம் [ பிரம்ம லிபி  தலை எழுத்து ] எப்படி இருந்தாலும்
இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
அன்பெனும் ஆல மரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில்
சகல ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைபோம்
- அன்புடன் ஆர்.பி.ஓம்  
ஏதேனும் சந்தேகங்களுக்கு கீழ் கண்ட எண்ணில் அழைத்தால் விளக்கம் கிடைக்கும்
உங்கள் பெயர்,செல் எண் ஈ மெயில் மெசேஜ் செய்துவிட்டு பின்பு அழைக்கவும்


No comments:

Post a Comment